சிறையில் ஜெயேந்திரரிடம் நீதிபதி குறைகேட்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயேந்திரரை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மாலா சந்தித்துகுறை கேட்டார்.
வேலூர் மத்தியச் சிறையில் உள்ள 2,000 கைதிகளிடம் மாதம் இருமுறை மாவட்ட நீதிபதி சந்தித்து குறைகளைக் கேட்பது வழக்கம்.
அந்த வகையில், நீதிபதி மாலாவும், தலைமை குற்றவியல் நீதிபதி ராஜகோபால் ஆகியோர் சிறைக்கு சென்று கைதிகளிடம் குறை கேட்டனர்.
அப்போது ஜெயேந்திரரையும் சந்தித்து குறை கேட்டனர். அவர் தனக்கு எந்தக் குறையும் இல்லை என்று கூறினார்.
More From
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications