செக் மோசடி: ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட்!
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
செக் மோசடி வழக்கில் தாராபுரம் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செக் வங்கியிலிருந்து திரும்பிவிட்டது. இதனால் சண்முக ராசு, தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த மார்ச் மாதம் 4ம் தேதிமுதல் ஜெயலட்சுமி விசாரணைக்கு வரவில்லை.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் ஜெயலட்சுமி ஆஜராகவில்லை. இதனால் மே 20ம்தேதிக்குள் ஜெயலட்சுமியை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications