For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக் மோசடி: ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட்!

By Staff
Google Oneindia Tamil News

தாராபுரம்:

செக் மோசடி வழக்கில் தாராபுரம் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மணக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சண்முக ராசு. இவரிடம் ஜெயலட்சுமி ரூ.2 லட்சம்கடன் வாங்கியிருந்தார். இதற்கு ஜெயலட்சுமி செக் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த செக் வங்கியிலிருந்து திரும்பிவிட்டது. இதனால் சண்முக ராசு, தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த மார்ச் மாதம் 4ம் தேதிமுதல் ஜெயலட்சுமி விசாரணைக்கு வரவில்லை.

இந் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் ஜெயலட்சுமி ஆஜராகவில்லை. இதனால் மே 20ம்தேதிக்குள் ஜெயலட்சுமியை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X