கிறிஸ்டி குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கச்சி மடம் மீனவர் கிறிஸ்டியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் இழப்பீட்டுடன் இந்த நிதியும் சேர்த்துத் தரப்படும்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் கிறிஸ்டி கடந்த 5ம் தேதி இலங்கை கடற்படை நடத்திய வெறித் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, கிறிஸ்டியின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கூடுதலாக ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications