மதுரையில் கேஸ் தட்டுப்பாடு-மக்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நிலவி வரும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பதிவு செய்து 30 நாட்களாகியும் கேஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கேஸ் ஏஜென்ஸிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்களை ஹோட்டல், டீ கடைகளுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து கேஸ் ஏஜென்ஸி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஏழைகளுக்கு இலவச சமையல் கேஸ் இணப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications