ஜூலைக்குள் 25,000 கிராமங்களில் பிராட்பேண்ட்: பி.எஸ்.என்.எல்
பெங்களூர்: ஜூலை மாதத்திற்குள் 25 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது.
நோக்கியா சீமன்ஸ் நெட்ஒர்க்ஸ் (என்.எஸ்.என்) வழங்கும் புதிய கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது பி.எஸ்.என்.எல்.
என்.எஸ்.என்னின் மல்டிபிளே சொல்யூஷன்ஸ் மூலம் குறைந்த செலவில் அதி வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும். இதன் மூலம் தனியார் சேவையாளர்களின் போட்டியை வெகுவாக குறைக்க முடியும் என பி.எஸ்.என்.எல் கூறுகிறது.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் சமுதாய சேவை மையங்களையும் இணைக்க முடியும். இதுதவிர இ-ஆளுமை சேவையையும் அதிகரிக்க முடியும்.
இதுகுரித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் கூறுகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவை மூலம், ஊரக பிராட்பேண்ட் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 25 ஆயிரம் கிராமங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த முடியும். கிராமப்புறங்களில் விரைவான இன்டர்நெட் சேவையை ஏற்படுத்த முடியும் என்றார்.
தற்போது இந்தியாவில் 30.4 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. இதில் 10.7 லட்சம் இணைப்புகளை பி.எஸ்.என்.எல். கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications