குளத்தில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 சிறுவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:குளத்தில் குளிக்க சென்ற சகோதரர்கள் உள்பட 3 பள்ளி மாணவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கச்சூரைச் சேர்ந்தவர்கள் லோகேஷ் (14), அவரது சகோதரர் கோபிநாத் (12) மற்றும் டெல்லிராஜ் (14). அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக 3 பேரும் சென்றனர். குளத்தின் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

தண்ணீரில் மிதந்த உடல்களை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடல்களை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+