தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் அனாதையான சிசு!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: பிறந்து சில மணி நேரங்களே ஆன, தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில், ஒரு குழந்தை காஞ்சிபுரம் பெட்ரோல் பங்க் அருகே அனாதயாக விடப்பட்டது. அதை போலீஸார் மீட்டனர்.
பிளாஸ்டிக் கவரில் வைத்து சுற்றப்பட்ட நிலையில் அந்த சிசு காணப்பட்டது. தொப்புள் கூட அறுக்கப்படவில்லை. உடல் முழுவதும் ரத்தக் கறையாக காணப்பட்டது. பிறந்தவுடன் இந்தக் குழந்தையை வீசியிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பக்கத்தில் இந்தக் குழந்தை பரிதாபமாக கிடந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் குழந்தையைப் பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் அக்குழந்தை அரசு குழந்தைகள் நல மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications