காசோலை வழக்கு: ஜெயலலிதா மனு- உயர் நீதிமன்றம் நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil

1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவரது பிறந்தநாளின்போது வந்த ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகள் வந்தன. இதை ஜெயலலிதா தனது சொந்த வங்கி கணக்கில் போட்டுக் கொண்டார்.
இதை எதிர்த்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
ஆனால், இதை நீதிபதி சி.டி.செல்வம் நிராகரித்துவிட்டார். வழக்கமான முறையில் பதிவுத் துறையில் பதிவு செய்த பின்னரே இந்த மனுவை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications