ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. இதையடுத்து மணி என்பவரின் வீட்டை முற்றுகையிட்ட போலீஸார் அங்கு சோதனை நடத்தியபோது 100 ஜெலட்டின் குச்சிகள் சிக்கின. அவற்றை வைத்திருக்க உரிய உரிமம் ஏதும் இல்லை.
ஜெலட்டின் குச்சிகள் தவிர, மின்சார வயர்கள், எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் சிக்கின.
இதுதொடர்பாக மணியைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், தனக்குப் பிடிக்காதவர்கள்தான் இவ்வாறு வெடிபொருட்களை தனது இருப்பிடத்தில் கொண்டு வந்து வைத்து விட்டதாக மணி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications