காவல் நிலையத்தையே 'விற்ற' தந்தை-மகன் கைது!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காவல் நிலைய இடத்தை பட்டா போட்டு விற்பனை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் வசிப்பவர் ராமசாமி. இவரது மகன் மூர்த்தி. இவர்கள் இருவரும் எரியோட்டில் சுமார் 216 ஏக்கர் நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
இதில், காவல் நிலையம், வீடுகள் அடங்கிய நிலத்தை தேனியை சேர்ந்த சரவணன் வாங்கியுள்ளார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.
இதனையடுத்து சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எரியோட்டு ராமசாமி, அவரது மகன் மூர்த்தியை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், மோசடியில் தொடர்புடைய மூன்று நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications