தெய்வத்தை வணங்குவதில் நானே முதல்வன்- ஜெ. குறித்து அமைச்சர் செந்தமிழன் உருக்கம்!
சென்னை: என் தெய்வமான அம்மாவை வணங்குவதில் நானே முதலில் இருக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து புளகாங்கிதமடைந்து பேசினார் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் செந்தமிழன்.
சட்டசபையில் ஒவ்வொரு எம்.எல்.ஏவு்ம், அமைச்சரும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின்போது முதல்வர் ஜெயலலிதாவை கவரும் வகையில் பேசுவதை தவற விடுவதில்லை. சமீபத்தில் ஒருவர் ரஜினி பாட்டை ரீமிக்ஸ் செய்து பாடி பேசி அசத்தினார். இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தமிழன் உருக்கமான கதையைக் கூறி ஜெயலலிதாவையே சிரிக்க வைத்து ரசிக்க வைத்தார்.
செந்தமிழன் நேற்று பேசியபோது பேச்சை முடிக்கும் தருவாயில் கூறியதாவது,
கையில் உள்ள 5 விரல்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் வந்தது. அப்போது மற்ற 4 விரல்களும், தங்களை பறி உயர்வாக கூறி கொண்டன. கடைசியாக சுண்டு விரல் தன்னைப்பற்றி கூறியது.
தெய்வத்தை கைகூப்பி வணங்கும்போது நான் தான் முன்னால் இருக்கிறேன். எனவே நான் தான் பெரியவன் என்றது. இதேபோல சுண்டுவிரல் போல சிறியவனான எனக்கு பெரிய பொறுப்புகளை வழங்கியுள்ள முதல்வர் அம்மாவுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார். இதைக் கேட்டு ஜெயலலிதா ரசித்துச் சிரித்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications