காய்கறி விலை கிடுகிடு: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர், மேலப்பாவூர், வி.கே.புதூர், சுரண்டை, வெள்ளக்கால், வீராணம், ஆய்க்குடி பகுதியில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்ய கொண்டு செல்வதுடன் கேரளாவுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை உரிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாமல் இருந்து வந்த காய்கறிகளின் விலை தற்போது கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
20 ரூபாய்க்கு விற்ற கத்தரி, வெண்டை, தக்காளி 40 ரூபாய்க்கும், 3 ரூபாய்க்கு விற்ற மல்லி இலை, கறிவேப்பிலை, அரைக்கீரை, அகத்தி கீரை, தண்டு கட்டு கீரை 7 ரூபாய்க்கும், ரூ. 20க்கு விற்ற தடியங்காய் 40 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.20லிருந்து 40க்கும், 5 ரூபாய்க்கு விற்ற 1 பூண்டு வாழை இலை 8 முதல் 10 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. காய்கறி விலை அதிகரிப்பால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications