கூடங்குளத்தில் மனித உரிமை மீறல் புகார்: விசாரணை நடத்துவதாக ஜெயலலிதா உறுதி
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான பொதுமக்களின் போராட்டத்தின் போது மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்ற குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, கூடங்குளத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
மேலும் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர் தான் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் அல்லாத சில மாநில அரசுகள், மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்த குற்றச்சாட்டு பதில் அளிக்க தகுதியற்றது என்றார் ஜெயலலிதா.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications