2ஜி: ஆ.ராசாவிடம் அமலாக்கப் பிரிவு திடீர் விசாரணை
Subscribe to Oneindia Tamil

இந்த விவகாரத்தில் சிபிஐ தான் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பிற நாடுகளுக்குப் போன பணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு ராசாவை இதுவரை விசாரிக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் ஓராண்டாக சிறையில் இருந்த ராசா கடந்த மே மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
இப்போது அவரிடம் திடீரென விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கப் பிரிவு. அவரது நிதி ஆதாரங்கள், முதலீடுகள், ஸ்பெக்ட்ரம் விற்பனை, ஏலம் தவிர்க்கப்பட்டது ஆகியவை குறித்து ராசாவிடம் அமலாக்கப் பிரிவினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அன்னிய செலாவணி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் ராசாவின் இந்த விசாரணைகள் நடந்துள்ளன.
அவரிடம் மீண்டும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications