அக்.11ல் கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil

தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில அதிகாரிகளும், மத்திய அரசு அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இருமாநிலங்களிலும் நடைபெற்று வரும் சாகுபடிப் பணிகள், அணைகளில் உள்ள நீர் இருப்பு, சாகுபடிக்குத் தேவையான தண்ணீரின் அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணியில் மத்தியக் குழு ஈடுபட்டுள்ளது.
இக்குழு திரட்டும் தகவல்களின் அடிப்படையில் காவிரி கண்காணிப்புக் குழுவில் விவாதிக்கப்பட்டு, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் குறித்து முடிவு எடுக்கப்படும்.
அக்டோபர் 15-ந் தேதிக்குப் பின் தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரின் அளவை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய நீர் வள செயலாளருக்கு காவிரி நதி நீர் ஆணையம் அளித்துள்ளது.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications