தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்... 'பந்த்' முடிந்ததும் கொட்டித் தீர்த்த மழை!
பெங்களூர்: தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டோம் என்ற கோரிக்கையுடன் கர்நாடகத்தில் நேற்று நடத்தப்பட்ட பந்த் முடிந்தசில மணி நேரங்களிலேயே பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இயற்கையின் இந்த வினோத பதிலடியால் பெங்களூர் ஸ்தம்பித்துப் போனது.

தற்போதும் கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது கர்நாடக அரசு. இதற்கு அங்குள்ள அமைப்புகள், கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்ற கோரிக்கையுடன் நேற்று பெங்களூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பந்த் போராட்டமும் நடந்தது.
ஆனால் பந்த் முடிந்த சில மணி நேரங்களிலேயே நேற்று மாலைக்கு மேல் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பேய் மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. பல பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ள நீர் புகுந்தது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கீழ்த் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் பெங்களூரில் மட்டும் 34 மில்லிமீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல மைசூர், மாண்டியா ஆகிய காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது.
-
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications