சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி மாற்றத்துக்கு இதுவா காரணம்?
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார் திரிபாதி. இவர் பொறுப்பேற்ற பின்பு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் திரிபாதி மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு ஜார்ஜ் கொண்டு வரப்பட்டார். திரிபாதி சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த மாற்றம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் பல்வேறு தகவல் உலா வந்த வண்ணம் உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்லியின் மருமகன் டாக்டர் ஜோதிமணி மீது நில அபகரிப்பு வந்தது. ஆனால் அதை அவர் முறையாக கையாளவில்லை என்றும், அதே போல இந்து பத்திரிக்கை ராம் மீது வந்த ஒரு புகார் குறித்தும் முறையாக கையாளல்லை. இதனால்தான் திரிபாதி மாற்றப்பட்டார் என்று இப்போது ஒரு காரணம் உலா வர ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications