கசாப் தூக்கிலிடப்பட்ட எரவாடா சிறையின் வரலாற்று பின்னணி...

6.8 ஹெக்டேரில் பரந்துவிரிந்து கிடக்கும் எரவாடா சிறைதான், மகாராஷ்டிராவின் மிகப் பெரிய சிறையாகும். இது 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்திக்கு தனி கோயிலும் இருக்கிறது.
புனே ஒப்பந்தம்
1930களில் தலித்துகளுக்கு தனித் தொகுதி முறையை அப்போதைய ஆங்கில அரசாங்கம் உருவாக்க முனைந்தது. இது இந்துக்களிடத்தில் பிளவு ஏற்படுத்தும் முயற்சி என்று கூறி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். லண்டன் வட்ட மேசை மாநாட்டில் போராடிப் பெற்ற தனித் தொகுதி முறையை காந்தி எதிர்க்க அம்பேத்கருக்கு இடியாப்பச் சிக்கலானது. ஆனால் அப்போது தந்தை பெரியாரோ, காந்தியாரின் ஒரு உயிரைவிட கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முக்கியமானது என்று கூறியதுடன் தனித் தொகுதி முறையில் அம்ப்தேகர் உறுதியாக இருக்க அறிவுறுத்தினார். ஆனால் காந்தியடிகளின் உயிரைக் காக்க வேறுவழியின்றி இதே எரவாடா சிறையில் அம்பேத்கர் தலித்துகளுக்கான தனித் தொகுதியை கைவிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவே வரலாற்று சிறப்புமிக்க புனே ஒப்பந்தம் எனப்படுகிறது. 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருவருக்கு தூக்கு
இந்திய ராணுவ தளபதி அருண்குமார் எஸ். வைத்யா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹர்ஜிந்தர் சிங் ஜிந்தா மற்றும் சுக்தேவ் சிங் சுகா ஆகியோர் 1992- ம் ஆண்டு இதே எரவாடா சிறையில்தான் தூக்கிலிடப்பட்டார்.
சஞ்சய் தத்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இதே எரவாடா சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications