ஹைதராபாத்: குண்டு வைத்த தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்!
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகள் பற்றி துப்புக் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று தேசிய விசாரணைக்குழு அறிவித்துள்ளது.
ஆந்திரபிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதியன்று இரண்டு இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 17 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய விசாரணை ஆணையம் நடத்திவரும் விசாரணையில் இதுவரை துப்பு எதுவும் துலங்கவில்லை. தீவிரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், இரட்டை குண்டு வெடிப்பை நடத்திய சதிகாரர்கள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய விசாரணைக்குழு அறிவித்து உள்ளது. தகவல் தருபவரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications