இலங்கை விவகாரம்: நெல்லையில் மாணவர்கள் இன்று பெருந்திரள் போராட்டம்
நெல்லை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி நெல்லையில் அனைத்து கல்லூரி மாணவர்கள் 9ம் நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் இன்று பெருந்திரள் போராட்டம் துவங்கி நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் தமிழர்களை கொன்று குவிந்த ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முதல் 4 தினங்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தினர். பின்னர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மாணவர்கள் தங்களின் உச்சகட்ட பெருந்திரள் போராட்டத்தை இன்று நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஜோதிபுரம் மைதானத்தில் இந்த தொடர் முழக்கம் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 9 மணிக்கு துவங்கிய இந்த தொடர் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications