டெங்கு காய்ச்சலுக்கு 11 மாதக் குழந்தை பலி
வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 11 மாதக் குழந்தை பலியானது. காய்ச்சல் தொடர்நது பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லுரிலும், அருகே உள்ள கிராமங்களிலும் நிறைய பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாசுதேவநல்லூர் அருகே டிராமநாதபுரம் கிராமத்தில் சுயம்புலிங்கம் கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கர்ராஜா. மெக்கானிக். அவருக்கு இரண்டு பிள்ளைகள். பாலகுமரன், மகள் தர்சிணி.
குழந்தை தர்சினிக்கு 1 வாரத்துக்கு முன்பு காயச்சல் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குழந்தை தர்சினி பரிதாபகமாக இறந்தது.
11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியானதால் வாசுதேவநல்லூர் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications