தேவர் ஜெயந்தி வன்முறை: தே.பா சட்டத்தில் இருந்து விடுதலையானவர்கள் மீண்டும் கைது
மதுரை: தேவர் ஜெயந்தி வன்முறை வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான 7 பேர் நேற்று விடுதலையான நிலையில் அவர்களை மதுரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்த போலீசார் தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் சேலம் சிறையில் அடைத்தனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தங்களை கைது செய்ததை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் 7 பேரும் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் மீதான தே.பா சட்டத்தை ரத்து செய்யக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சேலம் சிறையில் இருந்த 7 பேரும் ஜாமீனில் விடுதலையானவர்கள்.
அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதியில் பெருங்குடியில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை பெருங்குடி போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications