பெங்களூரில் கறுப்பு நாள் கடைபிடித்த காஷ்மீர் பண்டிட்டுகள்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு எதிராக 82ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 13-ந் தேதி நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களை நினைவுகூரும் வகையில் பெங்களூரில் கறுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
1931ஆம் ஆண்டு ஜூலை 13-ல் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பண்டிட்டுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறி அகதிகளாக பிற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட நாளை கறுப்பு நாளாகவும் பண்டிட்டுகள் கடை பிடித்து வருகின்றனர்.
பெங்களூரில் வாழ்ந்து வரும் காஷ்மீர் பண்டிட்டுகளும் 13-ந் தேதியை கறுப்பு நாளாக கடைபிடித்தனர். இந்நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பண்டிட்டுகள் அமைப்பின் தலைவரான ஆர்.கே. மட்டூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications