கேளா காதினராக மத்திய அரசு: பெட்ரோல் விலை உயர்வுக்கு கருணாநிதி கண்டனம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரு.1.55 உயர்த்தப்பட்டு அது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆறு வாரங்களில் 4வது முறையாக விலை அதிகரிப்பட்டு, மொத்தம் இந்த ஆறு வாரங்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.12 உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி பெட்ரோல் விலை உயர்வை அடிக்கடி ஏற்படுத்துவதன் தொடர் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த விஷயத்தில் எத்தனை முறை திமுக சார்பில் எடுத்துரைத்தும், மத்திய அரசு கேளாக்காதினராகவே உள்ளனர்.
எனவே, உடனடியாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications