பாஜக தொடங்கப்பட்ட நாளை தேசமுமே கொண்டாட நிர்பந்திக்கிறார் பிரதமர் மோடி: குமாரசாமி பாய்ச்சல்
பெங்களூரு: பாஜக தொடங்கப்பட்ட நாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டா வேண்டும் என்பதற்காகவே இன்று இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி விளக்கேற்ற அறிவுறுத்தியிருக்கிறார் என கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கடுமையாக சாடியுள்ளார்.
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக நாட்டு மக்கள் அனைவரும் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட் அல்லது அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மின்சார வாரியத்தினரும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைப்பதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் ரீதியாகவும் பிரதமர் மோடியின் வேண்டுகோள் சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பாஜக தொடங்கப்பட்ட நாளை கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இரவு 9 மணிக்கு விளக்கை ஏற்ற சொன்னாரா பிரதமர் மோடி? எதற்காக ஏப்ரல் 5-ந் தேதி இரவு 9 மணியை பிரதமர் மோடி தேர்வு செய்தார்?
இது தொடர்பாக பிரதமர் மோடி முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்? இதுகுறித்து பிரதமர் மோடி அறிவியல்பூர்வமாக விளக்கம் தர வேண்டும். இவ்வாறு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications