வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! உள்ளே இருக்கும் அசத்தலான 5 வசதிகள் இதுதான்! கசிந்த சீக்ரெட்! மாஸ் போங்க
சென்னை: வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையில் முக்கியமான 5 வசதிகள் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கட்டுமானம் தீவிரமாக நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் ஹிட் அடித்த நிலையில் அதில் ஸ்லீப்பர் கொண்டு வர உள்ளனர். அதிக கட்டணத்தில் மக்கள் சொகுசாக செல்லும் வகையில் இந்த ஸ்லீப்பர் ரயில்களை கொண்டு வர உள்ளனர்.
வந்தே பாரத் ரயிலில் சாதாரண ரயில் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. அந்த சாதாரண ரயிலுக்கு இடையில்தான் தற்போது அதிரடியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. அப்போதே அது ஸ்லீப்பர் ரயிலாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஆனால் இதன் கட்டுமானம் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் இத்தனை நாட்களுக்கு பின் மீண்டும் ஸ்லீப்பர் செல் கட்டுமான விறுவிறுப்படைந்து உள்ளது. இந்த கட்டுமானம் முடிந்ததும் திருநெல்வேலி ரயிலில் ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமான 5 சேவைகள்: வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையில் முக்கியமான 5 வசதிகள் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 1) மேல் பெர்த்தில் ஏறுவதற்கு வித்தியாசமான படிகள். கம்பிகள் இல்லாமல் அழகான படிகள்..
- 2) தானியங்கி கதவுகள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் கேபின் விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் கேபின் விளக்குகள் கொண்டு வரப்பட உள்ளன.
- 3) தற்போதைய ராஜதானி ரயில்களை விட குறைவான ஜெர்க் மற்றும் சத்தம் கொண்டவரை. உள்ளே இருக்கும் போது பயணிப்பதே தெரியாத அளவிற்கு நவீனமாக பயணம் இருக்கும்.
- 4) Vacuum கழிப்பறைகள், டிஜிட்டல் கதவுகள் இருக்கும் . இதனால் கழிப்பறை சுத்தமாக நாற்றம் இன்றி இருக்கும்.
- 5) உள்ளே சீட்டுகளை திறக்கும் பெர்த் வசதி புதுமையாக இருக்கும். பழைய முறை போல கொக்கி போட வேண்டியது இல்லை. இதனால் அதிக இடவசதி இருக்கும்.
( அடக்கடவுளே.. இதுதான் வந்தே பாரத் சாதாரண ரயிலா? பார்க்க இவ்வளவு மோசமா இருக்கே.. போச்சு!)
வந்தே பாரத் படுக்கை ரயில்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. ல் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2024ல் இந்த ரயில் அமலுக்கு வர உள்ளது. இந்த ரயிலின் உட்புற புகைப்படம் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க வெள்ளையாக நவீன படுக்கையுடன், மிகப்பெரிய ஜன்னலுடன் ஏசி வசதியுடன் இந்த ரயில் உட்புறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மூன்று படுக்கை வரிசை கொண்ட பெட்டி, 2 பெட்டி கொண்ட படுக்கை வரிசை என்று இரண்டு வித
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications