2வது அலையில் அத்தனை பிரச்சினைக்கும் "டெல்டாதான்" காரணம்.. 40 சதவீதம் அதிகம் பரவும்.. சர்வே ரிசல்ட்
சென்னை: இந்தியாவில் இரண்டாவது அலைக்கு பெரிதும் காரணமாக இருந்த டெல்டா வகை வைரஸ் அதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகையை விட 40 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்டா உருமாற்றம் இல்லாத கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஒப்பிட்டால், டெல்டா வைரஸ், நோயெதிர்ப்பு பாதுகாப்பை 55 சதவீதம் வரை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் நாட்டின் மருத்துவமனைகளில் இருந்து ஒரு விஞ்ஞான நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், முதலில் பரவிய வைரசுடன் ஒப்பிடும்போது டெல்டா வகை வைரஸ்கள், தடுப்பூசி மூலம் உருவான ஆன்டிபாடிகளுக்கு ஏறக்குறைய எட்டு மடங்கு குறைவான தடுப்பாற்றலை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பாவுடன் ஒப்பிடும்போது டெல்டா வேரியன்ட் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு ஏமாற்று திறன் உள்ளது என்கிறார்கள். தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களில் கடுமையான நோய் / மரணத்தைத் தடுக்கும். ஆனால் தடுப்பூசி போட்டும் நோய் பாதிப்பு பரவலுக்கு உள்ளானவர்களுக்கு சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications