லாக்டவுன் 6.0: சென்னையில் அதிரடி- 2,000 வாகனங்கள் சீஸ்- 2,436 பேர் மீது கேஸ்
சென்னை: கொரோனா பரவுவதை தடுக்க மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட சென்னையில் கட்டுப்பாடுகளை மீறியதாக 2,000 வாகனங்கள் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களை விட இம்முறை லாக்டவுன் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை லாக்டவுன் நிலவரத்தை ஆய்வு செய்த சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லாக்டவுன் அமலில் இருப்பதால் பொதுமக்கள் சிரமம் பார்க்காமல் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். சென்னையில் முதல் நாளில் வாகனப் போக்குவரத்து பெருமளவு குறைந்திருந்தது.
லாக்டவுனின் முதல் நாளில் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் 2,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
Recommended Video
முக ககவசம் அணியாதவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 986 பேர் மீது முக கவசம் அணியாததால் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. வடசென்னை பகுதியில்தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் லாக்டவுன் முடிந்த பின்னர் ஜூலை 1-ந் தேதி முதல் வழங்கப்படும். இவ்வாறு கமிஷனர் விஸ்வநாதன் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications