தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ85.31-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இன்று 9-வது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தது.

பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22 முதலும், டீசல் விலை அக்டோபர் 22-ந் தேதி முதல் மாற்றப்படாமலும் இருந்தது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ85.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ77.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications