சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்.. மின்சார வாரியம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று (செவ்வாய்) மின் வாரிய பராமரிப்புப் பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு, ஆவடி, போரூர், வேளச்சேரி, அம்பத்தூர் உள்ளிட்ட மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் நிறுத்தப்படும்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : ராஜீவ்காந்தி நகர், பனையூர் பள்ளி தெரு, சமுத்திரா சாலை, பனையூர் குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
செங்குன்றம் பகுதி ; கோமதி அம்மன் நகர், சக்ரா கார்டன், சென்றம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி : வைஸ்னவ் நகர், பாரதி நகர், ஆசினி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு

அடையாறு

மந்தவெளி பகுதி: ஆணடாள் நாய்யப்பன் தெரு, நல்லப்பன் தெரு, டி.வி.எஸ் கோயில் தெரு மற்றும் மசூதி தெரு.
மயிலாப்பூர் பகுதி ; ராமகல்யானமண்டபம், பி.ஆர்.எஸ் மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு பிரிவு : தரமணி, சின்னமாலை, இந்திரா நகர், பாலவாக்கம், அடையார், பனையூர், வேளச்சேரி மேற்கு மற்றும் மையம் பிரிவுகள்.

வியாசர்பாடி

வியாசர்பாடி

ஐ.சி.எப் பகுதி: சென்னை பாட்டை ரோடு, மூர்த்தி நகர், வடக்கு திரமலை நகர், காந்திநகர், ராஜிவ்காந்தி நகர், ஆபிசர் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை பகுதி : வண்ணியம்பாக்கம், கலைஞர் நகர், ஜெயராமபுரம், புங்கம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
வியாசர்பாடி பகுதி : ஆண்டாள் நகர், அன்னை தெரேசா, எஸ்.ஆர் நகர், ஆர், ஆர்.ஆர் நகர் மற்றும் நீலாங்கரை பிரிவுகள்.

வேளச்சேரி

வேளச்சேரி

வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி பாண்டேஸ்வரம் பகுதி : பாண்டேஸ்வரம் கிராமம், கதவூர்,
திருமுல்லைவாயில் பகுதி: எல்லம்மன்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யப்பாக்கம் பகுதி: திருவேற்காடு ரோடு, பருத்திப்பட்டு, அய்யப்பாக்கம்.

புழல்

புழல்

அம்பத்தூர் பகுதி: லேக்வியூ கார்டன், சக்தி நகர், பெருமாள் கோயில், அகரஹரம், பன்னீர்நகர், திருவள்ளுவர் சாலை, குருநாத் தெரு, எம்.டி.எச். ரோடு, ராஜா தெரு, தென்றல் தெரு, திருவேற்காடு பஸ் நிலையம், பல்லவன் நகர், வடக்கு அவென்யூ, சிவன் கோயில், செங்குட்வன் தெரு, கலக்டர் நகர், டி.வி.எஸ். அவென்யூ , வெங்கடாபுரம், வஓசி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். புழல் பகுதி: புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை 1,2 3.

போரூர்

போரூர்


செம்பியம் பகுதி : பாரத் நகர், அன்னை இந்திரா நகர், காமராஜ் நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், சிட்கோ நகர் 1 முதல் 12 பிளாக்ஸ், நேரு நகர், பாலகுமரன் நகர், சுந்தரம் நகர், ஜெயராம் நகர், வளர்மதி நகர், சத்தியா சாய் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கொளத்தூர் பகுதி: ஜி.கே.எம் காலனி, அக்பர் சதுரகம், சாய் நகர், அவ்வை தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் மாங்காடு பகுதி ; போரூர் பகுதி, மாங்காடு, குன்றத்தூர், கொவூர், மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9மணி ரத்து செய்யப்படும் மின்சாரம் மதியம் 1 மணிக்கு பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

English summary
E-Board maintenance work is to be carried out at various places in Chennai today (Tuesday). Due to this the Tamil Nadu Electricity Board has announced that the power supply to the following places will be suspended from 9 am to 1 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X