பாலகோட் வான்வழித் தாக்குதலை முன்கூட்டியே.. வாட்ஸ் ஆப்பில் விவாதித்த அர்னாப்.. ஷாக் சம்பவம்!
டெல்லி: பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நமது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் அது தொடர்பாக சர்வசாதாரணமாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதிக்கப்பட்டு வருகின்றன. டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்தான் இந்த உரையாடல் தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது.

குறிப்பாக பாலகோட் ராணுவ தாக்குதல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னதாக அறிந்து கொண்ட அர்னாப், அது தொடர்பாக பார்த்தோ தாஸ்குப்தாவுடன் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்.. அந்த உரையாடல் விவரம்:

அர்னாப்: அடுத்த கட்டமாக நடைபெறக் கூடிய மிகப் பெரிய சம்பவத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
பார்த்தோதாஸ்குப்தா: தாவூத்?
அர்னாப்: இல்லை சார் பாகிஸ்தான்.. இந்த முறை பெரிய அளவில் ஒன்று நிகழப் போகிறது
பார்த்தோ: நல்லது
பார்த்தோ: இந்த சீசனில் இது மிகப் பெரிய நிகழ்வு
பார்த்தோ: தாக்குதல் அல்லது அதைவிட பெரியதா?
அர்னாப்: வழக்கமான தாக்குதலைவிட மிகப் பெரியது. காஷ்மீரில் மிகப் பெரிய ஒன்று. மக்களை உற்சாகப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு பார்த்தோதாஸ் குப்தாவுடன் அர்னாப் கோஸ்வாமி, பாலகோட் தாக்குதல் நடப்பதற்கு முன்னதாகவே உரையாடி இருக்கிறார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications