கொரோனா வேக்சின் வரும் வரை.. மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!
டெல்லி: கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1.75 வீடுகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஆன்லைன் மூலம், வீடுகளை திறந்து வைத்து பேசிய மோடி, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து பேசினார்.

பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகளை விட இந்தியா கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு உள்ளது.
தற்போது நாட்டில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது . ஆனால் மக்கள் கவனக்குறைவாக இருக்க கூடாது. மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
இன்னும் கொரோனா நம்மை விட்டு நீங்கவில்லை. கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. முழுமையாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனா பாதிப்பு போகாது. நாம் அதுவரை கவனமாக இருக்க வேண்டும்.
மக்கள் கவனமாக மாஸ்க் அணிய வேண்டும். சமுக இடைவெளி விட வேண்டும். பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும், வேக்சின் வரும் வரை மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications