13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் மொத்தம் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக 2152020 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 65156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 43454 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் 886 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் 13 மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அங்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் கேஸ்கள் வேகமாக அதிகரிக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி , கம்ரூப், பாட்னா, ரஞ்சி, ஆலப்புழா, கொஞ்சம், லக்னோ , 24 பர்கானாஸ் வடக்கு, ஹூக்ளி, ஹவுரா, கொல்கத்தா மற்றும் மால்டா ஆகிய மாவட்டங்களில்தான் அதிக கொரோனா கேஸ்கள் உள்ளது.
இங்குதான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் 9% ஆக்டிவ் கேஸ்கள் இங்குதான் உள்ளது. அதேபோல் 14% கொரோனா மரணங்கள் இங்குதான் நிகழ்ந்துள்ளது. இங்குதான் குறைவாக சோதனை செய்யப்பட்டு, அதிக பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்தியாவில் ஐந்து முக்கியமான நகரங்கள் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முமபையில் 122316 கேஸ்கள் உள்ளது. புனேவில் 109988 கேஸ்கள் உள்ளது . சென்னையில் 108124 கேஸ்கள் உள்ளது. டெல்லியில் 144127 கேஸ்கள் உள்ளதஹு குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications