இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
சீனாவை சிதைத்த கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியிலும் ஈரானிலும் நாள்தோறும் பலியாவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலை மத்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 வெளிநாட்டவரும் அடங்குவர்.

தமிழகத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரத்தநாடு வந்த நபருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருவாரூர் திரும்பிய ஒருவருக்கும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க அனைத்து பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானில் சிக்கி தவித்த 234 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். டெல்லியில் சிகிச்சை பெற்றுந்த கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழையர், தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications