பாக். தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்.. உளவுத்துறை எச்சரிக்கை.. காஷ்மீர் எல்லையில் பதற்றம்
இந்தியாவுக்குள் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
ஸ்ரீநகர்: நாசவேலைக்கு திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் 30 பேர் இந்தியாவுக்குள் காஷ்மீர் வழியாக ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் எல்லையோர பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
அண்மையில், காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை சுட்டுக் கொன்றனர். இது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 30 பேர் ஊடுருவி இருப்பதாகவும் இவர்கள் காஷ்மீரின் மாநிலம் பூஞ்ச் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டு தீவிரவாதிகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. காஷ்மீரை ஒட்டிய அனைத்து எல்லைப்பகுதிகளிலும் ராணுவக் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வப்போது நாசவேலை சதி திட்டத்துடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவில் ஊடுருவி வருகிறார்கள். எல்லையில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து அதை முறியடித்து வருகிறார்கள் என்றாலும் ஊடுருவல் நீடிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications