கடந்த வருடத்தில் 75,000 இளைஞர்கள் மரணம்- எல்லாமே சாலை விபத்தில்!
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் சிக்கி கிட்டதட்ட 75 ஆயிரம் இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.
தற்போது சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு சாலை விபத்து குறித்து ஒரு அறிக்கை தயார் செய்துள்ளது.

75 இளைஞர்கள் மரணம்:
இதில் கடந்த ஆண்டு 75 ஆயிரம் இளைஞர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 15 வயது முதல் 34 வயதுக்குள்ளவர்கள் ஆவார்கள்.

பெருமளவில் ஆண்கள்தான்:
இதில் பெரும்பாலானோர் ஆண்கள். மொத்த எண்ணிக்கையில் இது 53.8 சதவீதமாகும். 35 முதல் 64 வயதுடையவர்கள் 35.7 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளார்கள்.

அதிகரிக்கும் விபத்துகள்:
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தோடு 2014 இல் அதிகமான அளவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 8.46 லட்சமாக இருந்த விபத்து 2014 இல் 4.89 லட்சமாக அதிகரித்துள்ளது.

14 மாநிலங்களில் அதிகம்:
உத்திர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்பட 14 மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications