போர்க்கால அடிப்படையில் ஏ.டி.எம்.கள் சீரமைப்பு: அருண் ஜேட்லி
போர்க்கால அடிப்படையில் ஏடிஎம்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் ஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்:
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை மறுசீரமைப்பு செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல புகார்களை பெற்றுவந்தோம், ஆனால் இப்போது புகார்கள் குறைந்துள்ளன.

ஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம், இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். ரூபாய் நோட்டு மாற்றும்போது சிலர் சிரமங்களுக்கு உள்ளானது துரதிர்ஷ்டவசமானது. மேலும், ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அருண் ஜெட்லி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications