சிறுவர்கள் வரைந்த படங்களுடன் இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை உணர்த்தும் காலண்டர்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை உணர்த்தும் விதமாக இரு நாடுகளையும் சேர்ந்த சிறுவர்கள் வரைந்த படங்களுடன் உருவாக்கப்பட்ட காலண்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலா 6 வரைப்படங்கள் இந்த காலண்டரில் இடம்பெறுகிறது.
ஆகாஸ்-இ-ஜோஸ்தி என்ற தொண்டு நிறுவனம் இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளில் உள்ள சிறுவர்கள் வரைந்த படங்களுடன் ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான காலண்டர் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் வெளியிடப்படுகிறது. நான்கு நாள்களுக்குப் பிறகு அது பாகிஸ்தானில் வெளியிடப்படும்.
இந்த அமைப்பில் இந்தியாவின் பெங்களுரூ, டேராடூன், மீரட், மும்பை, டெல்லி, ஹைதரபாத், லக்னோ, வதோதரா ஆகிய நகரங்களிலிருந்தும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் நகரங்களில் உள்ள பல இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த காலண்டரில் இடம்பெறுவதற்காக மாணவர்கள் அனுப்பி வரும் வரைப்படங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 300 சிறுவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி உள்ளதாக ஆகாஸ் -இ-ஜோஸ்தி நிறுவனத்தின் தலைவர் ரவி நித்தேஷ் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications