முன்னாள் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்தாரா?: விசாரிக்கும் சிபிஐ

முன்னாள் பத்திரிக்கையாளரும், டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரியுமான சாருதத்தா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி மும்பை வசாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தானாக தற்கொலை செய்யவில்லை என்றும், டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் சிலர் அவருக்கு தொடர்ந்து பிரச்சனைகள் கொடுத்து வந்ததால் தான் அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரபல பத்திரிக்கையில் டாடா ஸ்டீல் நிறுவனம் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் டாடா நிறுவனத்திற்கு எதிராக சில கருத்துகள் இருந்ததாகவும், அதை தேஷ்பாண்டே தான் கூறியுள்ளதாகவும் நினைத்து அதிகாரிகள் சிலர் அவருக்கு பிரச்சனை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் டாடா ஸ்டீல் உயர் அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு அவரது குடும்பத்தாரும், பத்திரிக்கையாளர்களும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications