லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்.. கைதாக வாய்ப்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
ரயில்வே ஹோட்டல்களை தனியாருக்கு வழங்கியதில் நடந்த முறைகேட்டில் முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புள்ளதாக சிபிஐ அவரது வீட்டில் சோதனைகளை நடத்தியிருந்தது.

இந்த நிலையில் அடுத்த வாரம் லாலு பிரசாத் யாதவிடம் நேரடியாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. 5 அதிகாரிகள் குழு டெல்லியிலிருந்து பாட்னா விரைய உள்ளதாம். தற்போது வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் லாலுவ ைகைது செய்யவாய்ப்பில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5ம் தேதி லாலு மற்றும் அவரது குடும்பத்தார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி (பீகார் துணை முதல்வர்) ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications