சீனா உறவு கொண்டாடினாலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடையது தான்: சுஜாதா சிங்
டெல்லி: சீனா அருணாச்சல பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறுவதால் அது இந்திய மாநிலங்களுள் ஒன்று என்ற உண்மை மாறப் போவது இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலங்களுள் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சீனா அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறது சீனா.
இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரைபடத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அருணாச்சல பிரதேசம்
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசமும், சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியும் தங்கள் நாட்டில் உள்ளது என்று அந்த வரைபடத்தில் தெரிவித்துள்ளது சீனா.

ஹமீது அன்சாரி
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த சீனா சென்றுள்ள நிலையில் அந்நாடு இந்த சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பகுதியே
சீனா அருணாச்சல பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறுவதால் அது இந்திாய மாநிலங்களுள் ஒன்று என்ற உண்மை மாறப் போவது இல்லை என்று வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.

அமைதி
சீன தலைவர்களுடன் பேசுகையில் நமது முக்கிய விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்தியா-சீனா எல்லையில் அமைதியை காப்பது முக்கியம் என்று இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர் என்றார் சுஜாதா சிங்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications