தலைநகர் டெல்லியை வாட்டும் மழை.. சாலை முழுக்க வெள்ளம்.. மக்கள் அவதி!
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திடீர் என்று மிகவும் அதிக அளவில் மழை பெய்து இருக்கிறது. சுமார் 4.36 மிமீ முதல் 9.8மிமீ வரை மழை பெய்து இருக்கிறது.
இதனால் அங்கு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது . அங்கு அதிகபட்சம் 32.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவி வருகிறது.
|
பெரிய பள்ளம்
இந்த அதிகபட்ச மழையால், காசியபாத்தின் வசுந்தரா நகரில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அதிக அளவில் நீர் சாலையில் ஓடியது. இதனால் அந்த பகுதியில், பெரிய அளவில் சாலையில் குகை போல பள்ளம் ஏற்பட்டது.

நொய்டாவில் மழை
இதனால் டெல்லியின் புறநகர் பகுதியிலும் மிகவும் அதிக அளவில் மழை பெய்தது. ஹரியானா செல்லும் சாலையிலும் மழை பெய்தது. மேலும் நொய்டா அருகிலும் மழை அதிக அளவில் பெய்தது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்
இந்த கனமழை காரணமாக டெல்லியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. எப்போதும் டெல்லியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விட 50 சதவிகிதம் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

தொடரும் மழை
இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தெற்கு டெல்லி, காசியாபாத், நொய்டா, குர்ஜா, ஹோடல், பல்வால், மீரட், முசாபர்நகர், என்சிஆர் ஆகிய பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications