ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்... எந்தத் தகவலும் இல்லை என்று மத்திய அரசு கைவிரிப்பு!
டெல்லி : ஈராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதிபடத் தெரியவில்லை என்று இந்த நாட்டின் வெளியுறஹவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜபாரி கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு 39 இந்தியர்கள் ஈராக்கில் கடத்தப்பட்டதாக தகவல்க் வெளியாகின. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. இவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் சுஷ்மா தவறான தகவல்களை தருவதாக எதிர்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன.
We will do our best in order to find those 39: Foreign Minister of Iraq, Ibrahim al-Jaafari on 39 missing Indians pic.twitter.com/W37Xx52Dwu
— ANI (@ANI_news) July 24, 2017
லோக்சபாவிலும் அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தன. இந்நிலையில்
இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் இப்ரராஹிம் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 39 இந்தியர்கள் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. காணாமல் போன 39 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டனரா என்று எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இப்ராஹிம் அல் ஜபாரி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications