ராஜ்யசபா எம்.பி. பதவி... மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் ராஜ்யசபா எம்.பி.பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேசுவதற்கு மாயாவதி முற்பட்டார். அப்போது மாநிலங்களவை துணை தலைவர் குரியன் அவருக்கு பேச அனுமதி வழங்கவில்லை.

இதைத் தொடர்ந்து தலித்துகள் மீது தாக்குதல் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை எனில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையே ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்து அளித்தார். இந்நிலையில் இன்று ஹமீது அன்சாரியை மாயாவதி நேரில் சந்தித்தார்.
பின்னர் தன் கைப்பட எழுதிய 2-ஆவது ராஜினாமா கடிதத்தை அவரிடம் மாயாவதி வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரது ராஜினாமா ராஜ்யசபாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications