பொதுமக்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்: வானொலியில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என்று அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதன் முறையாக வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று விஜயதசமி. அனைவருக்கும் என்னுடைய விஜயதசமி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ வானொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற முயற்சிக்கிறேன்.
நாடு என்பது ஒரு அரசாங்கத்துக்கு உரியது மட்டுமே அல்ல. நாடு என்பது பொதுமக்களுக்கு உரியது. பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
நம் நாட்டின் முன்னேற்றத்துக்காக இப்பயணத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏழைகளின் வாழ்வை வளமாக்கிட கதர் துணிகளை வாங்குங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications