மும்பையில் எஸ்.பி.ஐ. வங்கிப் பணம் ரூ1.5 கோடி கொள்ளை.. 4 பேர் கைது
எஸ்.பி.ஐ. வங்கி வேனில் இருந்து ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் எஸ்.பி.ஐ. வங்கி வேனில் இருந்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு சொந்தமான பணத்தை ஏற்றிக் கொண்டு சென்ற வேனில் இருந்து ரூ 1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

நேற்று மதியம் 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் முன் நிறுத்தி பணத்தை நிரப்பியபோது, வேனில் இருந்த பணத்தை 4 பேர் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றதாக தெரிகிறது. சிசிடிவி காமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதை வைத்து போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications