சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, சொத்துகள் பறிமுதல் ஆகியவற்றையும் உறுதி செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்சங்களும் இதையொட்டிய நிகழ்வுகளும்:













Click it and Unblock the Notifications