For Daily Alerts
Just In
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள்- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் சசிகலாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, சொத்துகள் பறிமுதல் ஆகியவற்றையும் உறுதி செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்சங்களும் இதையொட்டிய நிகழ்வுகளும்:
supreme court jayalalitha assets case sasikala admk உச்சநீதிமன்றம் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு சசிகலா அதிமுக
English summary
The Supreme Court will deliver its verdict in the Jayalalithaa Disproportionate Assets case on Tuesday.