கடுமையான சட்டங்களால் மட்டும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து காக்க முடியாது: தத்து
பெங்களூர்: கடுமையான சட்டங்களால் மட்டும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் பெண் வழக்கறிஞர்களின் 35-வது சர்வதேச மாநாட்டை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

கடுமையான சட்டங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குறைக்கும் என்று நம்புவது ஆழமான புண்ணின் மீது பேண்ட் எய்ட் போடுவது போன்று. கடுமையான சட்டங்களால் தீர்வு கிடைக்காது. கடுமையான சட்டங்களால் மட்டும் பெண்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க முடியாது. பாலின உரிமைகள் பற்றி இளம் சமூகத்தினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
கழிப்பறைகள், ஒழுங்கான தெருவிளக்குகள் போன்ற அடிப்படை தேவைகளில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற தேவைகள் குறித்து நாம் சிந்திக்கும் வரை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க முடியாது என்று நான் அஞ்சுகிறேன். பெண்களை அடைத்து வைப்பது அவர்களை பாதுகாப்பது இல்லை. சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் வழங்ப்படும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிருப்தி அளிக்கிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications