For Daily Alerts
Just In
அதிமுக பெயர், கட்சி கொடி, இரட்டை இலை..ஒட்டுமொத்தமாக முடக்கிய தேர்தல் ஆணையம் அதிரடி!
டெல்லி: அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக முடக்கிவிட்டது. அத்துடன் அதிமுக கட்சியின் பெயரையும் கொடியையும் சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகள் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
- சசிகலாவுக்கு அதிக ஆதரவு உள்ளதை ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டார்.. சசி தரப்பு வக்கீல் பிடித்த பாயிண்ட்
- கடைசி நேரத்தில் கல்தா கொடுத்த ஹரீஷ் சால்வே- விக்கெட்டை வீழ்த்திய தினகரன் ஸ்லீப்பர் செல்கள்!
- மதுசூதனனால் ஓ.பி.எஸ் அணிக்கு பின்னடைவு.. மாற்றி, மாற்றி பேசுவதாக சீறிய தேர்தல் ஆணையம்
- குற்றவாளி சசியின் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது-ஓபிஎஸ் அணி 'பொளேர்' வாதம்
- சசியின் இடைக்கால பொதுச்செயலர் பதவியே செல்லாது... இரட்டை இலை கிடைக்கும்: நம்பிக்கையில் ஓபிஎஸ் டீம்
Comments
English summary
The Election Commission of India will take a call on which faction of the AIADMK would get to retain the party's symbol. Both the Sasikala and O Panneerselvam factions would argue before the EC to stake a claim to the two leaves which is the symbol of the AIADMK.