வைஃபை ஸ்விட்சை ஆஃப் செய்ததால் பிரச்சனை.. மனைவியை மோசமாக தாக்கிய கணவன்.. ஹைதராபாத்தில் கொடூரம்
வைஃபை மூலம் சிக்னல் பகிர்வதை நிறுத்தியதால் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவன் மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார்.
Recommended Video

ஹைதராபாத்: வைஃபை மூலம் சிக்னல் பகிர்வதை நிறுத்தியதால் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கணவன் மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார்.
ஹைதராபாத்தின் சோமாஜிகுடா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ரேஷ்மா என்ற பெண்ணும், சுல்தான் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

காயம்
சுல்தான் இரவில் நெட் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ரேஷ்மா வைஃபையை நிறுத்தி இருக்கிறார். அந்த கோபத்தில் ரேஷ்மாவை சுல்தான் மோசமாக தாக்கி இருக்கிறார். முகம், நெஞ்சு, கை என உடல் முழுக்க காயம் ஏற்பட்டு இருக்கிறது.

அனுமதி
இதையடுத்து ரேஷ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் முதலில் மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்ததால் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புகார்
இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பம் போலீசில் புகார் அளித்து இருக்கிறது. மனைவியை கொடுமைப்படுத்ததுதால் உள்ளிட்ட சில பிரிவுகளில் புகார் அளித்தனர். மேலும் கொலை செய்ய முயற்சி செய்தார் என்றும் புகார் அளித்து இருக்கிறார்கள்.

புகாரை எடுக்கவில்லை
ஆனால் இவரது புகாரை போலீஸ் நிலையம் பதிவு செய்யவில்லை. எப்ஐஆர் பதிவு செய்யும் முன் இதுகுறித்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். கணவனுக்கு மனநோய் இருக்கிறதா என்று மருத்துவமனையில் சோதனை செய்ய இருக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications